404
சென்னை அருகே உள்ள சோமங்கலத்தில் குறுந்தகவல் மூலம் வந்த இணைப்பை கிளிக் செய்ததால், தமது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 49 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக பாபு என்ற நபர் புகார் அளித்துள்ளார். எஸ்.பி.ஐ...

461
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த நிலையில் போலீசார் அவ...

359
வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஏழுமலை என்ற முதியவர் பணம்...

518
மாமல்லபுரத்தில் பெண் ஒருவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த 55 ஆயிரம் ரூபாய்யை திருடிய 3 வடமாநிலப் பெண்களிடம் போராடி தனது பணத்தை மீட்டார். மஞ்சுளா என்பவர் வங்கியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் பணத்தை...

526
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கடன் பிரச்சனையை தீர்க்க தனது சொந்த தம்பியின் வீட்டிலேயே 3 லட்சம் ரூபாயை திருடிவிட்டு, முகமூடி அணிந்த மூன்று நபர்கள்  வந்து கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய அக்க...

545
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஏடிஎம் மையத்தில் பர்சைத் தவறவிட்டவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தைத் திருடியவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பரமக்குடி காந...

169
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ஓய்வு பெற்ற 67 வயதான அஞ்சல்துறை ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி ஸ்கூட்டியின் சீட்டிற்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற...



BIG STORY